"சாதியோடு என்னை அடையாளப்படுத்தாதீர்கள்..." - மேடையில் ஆவேசப்பட்ட மாரி செல்வராஜ்
விருதுநகர் ,விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய இயக்குனர் மாரிசெல்வராஜ், சாதி ஒழியுமா என்று தனக்குத் தெரியாது என்றும் அதே நேரத்தில் தான் சாதிக்கு எதிரானவன் என்றும் பேசியுள்ளார்.அவர் பேசுகையில், ’நான் அறத்தின் பக்கமே நிற்பேன், சாதியின் பக்கம் அல்ல. நீங்கள் யாராக இருந்தாலும், சாதியின் பக்கம் ஒருபோதும் நிற்க மாட்டேன். நான் அரசியலுக்கு வந்தாலும் சாதிக்கு எதிராகதான் செயல்டுவேனே தவிர சாதியோடு ஐக்கிய படுத்திக்கொள்ள மாட்டேன் . நான் மானுடத்துக்காக செயல்பட விரும்புகிறேன். சாதியோடு என்னை அடையாளப்படுத்தாதீர்கள். சாதி ஒழியுமா என்று எனக்குத் தெரியாது, அதே நேரத்தில் நான் ஜாதிக்கு எதிரானவன்’ என்றார். மாரி செல்வராஜ் கடைசியாக பைசன் படத்தை இயக்கி இருந்தார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
