மம்முட்டியின் புதிய பட அறிவிப்பு.. இயக்குனர் இவரா?
மலையாள சினிமாவின் மூத்த நடிகரான மம்முட்டியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'களம் காவல்'. இந்த படத்தில் நடிகர் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் மம்முட்டி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தினை 'அனுராக கரிக்கின் வெள்ளம்' படத்தின் மூல இயக்குனராக அறிமுகமானவர் கலித் ரகுமான் இயக்க உள்ளார். இவர் "உண்டா , லவ், தள்ளுமலா" போன்ற இயக்கிய மலையாளத் திரைத்துறை ஹிட் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடிகர் மம்முட்டி இயக்குனர் கலித் ரகுமான் கூட்டணியில் உருவாகவுள்ளதாக திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த பதிவை நடிகர் மும்முட்டி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த கூட்டணி 'உண்டா' திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.Happy to announce my collaboration with #CubesEntertainments on our upcoming project, directed by #KhalidRahman pic.twitter.com/zhNJ2dGbx1




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
