அடுத்த பாகம் குறித்த கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்! - ஜேம்ஸ் கேமரூன்
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்’, ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ ஆகிய இரண்டு படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த வாரம் அவதார்: பயர் அண்ட் ஆஷ் என்ற படம் வெளியானது. இந்த படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இப்படம் உலகளவில் ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, அவதார் படத்தின் 4 வது பாகம் எப்போது வெளியாகும் என்று கேள்வி கேட்டார். அதற்கு, பிரசவம் முடிந்த பெண்ணிடம் அடுத்த குழந்தை எப்போது என யாராவது கேட்பார்களா? நான் இப்போதுதான் இந்த படத்தை முடித்து ரிலீஸ் செய்திருக்கிறேன். அதற்குள் அடுத்த பாகம் குறித்த கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்! என்று கூறியுள்ளார். இதற்கிடையில், அவதார் படம் மொத்த 5 பாகம் கொண்டதாக இருக்கும் என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருந்தார். அதில் 4வது பாகத்தில் ஒரு பகுதி ஏற்கனவே தயாராகி விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
