இந்தியாவில் இரும்பு உற்பத்தி அதிகரிப்பு

  தினத்தந்தி
இந்தியாவில் இரும்பு உற்பத்தி அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டில் (2025-2026) நாடு முழுவதும் சுமார் 5.5 கோடி டன் இரும்பு உற்பத்தி செய்யப்பட்டது. முந்தைய நிதியாண்டில் இது 4.45 கோடி டன்னாக இருந்தது. இதன்மூலம் இந்த ஆண்டு 1 கோடி டன் அளவுக்கு இரும்பு உற்பத்தி அதிகரித்து உள்ளது. அதேசமயம் 2030-ம் ஆண்டுக்குள் 10 கோடி டன் இரும்பு உற்பத்தி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே அதனை கருத்தில் கொண்டு உற்பத்தி மேலும் அதிகரிக்கப்படும் என தேசிய கனிம வள மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை