ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

  தினத்தந்தி
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

மும்பை,இந்திய பங்குச்சந்தை இன்று (13.08.2025 - புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 131 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 24 ஆயிரத்து 619 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 137 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 181 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 103 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 238 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 304 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 539 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 137 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 699 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 176 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 61 ஆயிரத்து 484 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மூலக்கதை