ஒடிசாவில் 2ஆக பிரிந்து சென்ற தமிழக மீட்புக் குழு! யார் யார் எங்கெங்கே சென்றார்கள்? முழு விவரம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒடிசாவில் 2ஆக பிரிந்து சென்ற தமிழக மீட்புக் குழு! யார் யார் எங்கெங்கே சென்றார்கள்? முழு விவரம்!

புவனேஷ்வர்: அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர் தலைமையிலான தமிழக மீட்புக் குழுவினர் ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மற்றும் புவனேஷ்வரில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு விரைந்தனர். நேற்று ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட இரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு

மூலக்கதை