விதை தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு; மனுஸ்மிருதியை சுட்டிகாட்டிய தீர்ப்பாயம்

தினமலர்  தினமலர்
விதை தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு; மனுஸ்மிருதியை சுட்டிகாட்டிய தீர்ப்பாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


சென்னை: 'பூமியில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது' என, மனுஸ்மிருதி, திருக்குறளை சுட்டிக்காட்டி, தென் மண்டல தீர்ப்பாயம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

டில்லியை சேர்ந்த விதை தயாரிப்பு நிறுவனம், தர்பூசணி, பருத்தி, பாகற்காய் விதை உற்பத்தி ஆராய்ச்சிக்கு, தேசிய பல்லுயிர் பரவல் ஆணையம் விதித்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.

அதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:

இந்தியாவில் எந்த உயிரினங்களையும், தாவரங்களையும் எந்த வகையிலாவது வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தினால், வெளிநாடுகளுக்கு சென்றால், அதற்கு தேசிய பல்லுயிர் பரவல் ஆணையம், மாநில பல்லுயிர் பரவல் வாரிய அனுமதியை பெறுவது கட்டாயம்.

இல்லாவிடில், பல்லுயிர் பரவல் சட்டத்தின்படி கிரிமினல் குற்றம்.

சென்னை: 'பூமியில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது' என, மனுஸ்மிருதி, திருக்குறளை சுட்டிக்காட்டி, தென் மண்டல தீர்ப்பாயம் அறிவுறுத்தல்களை

மூலக்கதை