தாமரை தானே மலரப் போகிறது!

தினமலர்  தினமலர்
தாமரை தானே மலரப் போகிறது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்


பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற, சிறுதானியங்கள் குறித்த கருத்தரங்கில் பேசிய, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், 'ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கடவுள் முருகன் தினை மாவு சாப்பிட்டார். மேலும், முருகன் செய்தது இரண்டு திருமணமா அல்லது மூன்று திருமணமா' என்றும் கிண்டலாக பேசி, ஹிந்துக்களை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்துள்ளார்.

சிறுதானியம் குறித்த கருத்தரங்கம் என்பதால், 'ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கடவுள் முருகன், தினை மாவு சாப்பிட்டார்' என்று பேசியதில் தவறில்லை; முருகனின் திருமணம் குறித்து பேசி வம்புக்கு இழுத்தது தான் தவறானது.

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

மூலக்கதை