பேச அனுமதி கொடுங்க: லோக்சபா சபாநாயகருக்கு ராகுல் கடிதம்

தினமலர்  தினமலர்
பேச அனுமதி கொடுங்க: லோக்சபா சபாநாயகருக்கு ராகுல் கடிதம்


புதுடில்லி: எதிர்க்கட்சி கடும் அமளி காரணமாக, நேற்று (மார்ச் 21) பார்லி., இரு அவைகளும் முடங்கின. இந்நிலையில் பாராளுமன்றத்தில் உரையாற்ற அனுமதி கேட்டு காங். எம்.பி., ராகுல் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் கட்ட அமர்வுக்காக, பார்லி., இரு அவைகளும் கடந்த மார்ச் 13ம் தேதி கூடின. அவை நடக்க விடாமல், எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம் குறித்து பார்லி., தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுடில்லி: எதிர்க்கட்சி கடும் அமளி காரணமாக, நேற்று (மார்ச் 21) பார்லி., இரு அவைகளும் முடங்கின. இந்நிலையில் பாராளுமன்றத்தில் உரையாற்ற அனுமதி கேட்டு காங். எம்.பி., ராகுல் சபாநாயகருக்கு

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

மூலக்கதை