நான்காவது முறையாக விபத்தில் சிக்கிய 'வந்தே பாரத்' ரயில்

தினமலர்  தினமலர்
நான்காவது முறையாக விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயில்


மும்பை: குஜராத் - மும்பை இடையே செல்லும் விரைவு ரயிலான 'வந்தே பாரத்' நான்காவதுமுறையாக நேற்று கால்நடைகள் மீது மோதியதில், அதன் முன்பாகம் சேதமடைந்துள்ளது.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயில், குஜராத்தின் காந்தி நகருக்கும், மஹாராஷ்டிராவின் மும்பைக்கும் இடையே ஓடுகிறது.

வந்தே பாரத் ரயில், கடந்த அக்டோபர் மாதத்தில் மூன்று முறை கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்கி உள்ளது. நேற்று நான்காவது முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

மும்பை: குஜராத் - மும்பை இடையே செல்லும் விரைவு ரயிலான 'வந்தே பாரத்' நான்காவதுமுறையாக நேற்று கால்நடைகள் மீது மோதியதில், அதன் முன்பாகம் சேதமடைந்துள்ளது. உள்நாட்டிலேயே

மூலக்கதை