அறிவாக பாடம் நடத்தும் ஆசிரியை....நிர்வாண படங்களை கசியவிட்ட கொடுமை
இத்தாலியை சேர்ந்த அனிடா(Anita) என்ற ஆசிரியை, சமீபத்தில் தன் நிர்வாண படங்களை இணையத்தில் கசியவிட்டுள்ளார்.
இதை பார்த்து கடுங்கோபம் கொண்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் அந்த ஆசிரியையை, வேலையை விட்டு நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் இதற்கு பள்ளி நிர்வாகம் கூறியதாவது, அந்த ஆசிரியை சுமார் 15 வருடங்களுக்கு முன்பு இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார் என்றும் அவரது செயல் சற்று அதிர்ச்சியை தந்தாலும், மாணவ மாணவிகளுக்கு அவர் நன்றாகவே பாடம் கற்றுக் கொடுக்கிறார் எனவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியையின் புகைப்படங்கள் மிகவும் பழமை வாய்ந்தது என்பதால், பள்ளி நிர்வாகம் அவரை மன்னித்து வேலையில் இருந்து நீக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
