காஷ்மீரில் 72 நாட்களுக்கு பின் போஸ்ட்பெய்டு செல்போன் சேவை

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் 72 நாட்களுக்கு பின் போஸ்ட்பெய்டு செல்போன் சேவை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீராகி வருகின்றது. வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தரைவழி தொலை தொடர்பு  சேவை தொடங்கப்பட்டது. மேலும் கடந்த மாதம் 4ம் தேதி சுமார் 50 ஆயிரம் தரைவழி தொலை தொடர்பு சேவை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 72 நாட்களுக்கு பின் நேற்று போஸ்ட்பெய்டு செல்போன் சேவைகள்  தொடங்கியது.

மூலக்கதை