தகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு: போலீசார் விளக்கம்

தினமலர்  தினமலர்
தகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு: போலீசார் விளக்கம்

தூத்துக்குடி: பேராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதால் வேறு வழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது எனவும், தகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீசார் விளக்கமளித்துள்ளனர். மேலும் பொது அமைதியை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

மூலக்கதை