சசிகலா குடும்பத்தின் அராஜக ஆட்சி தமிழகத்தில் தொடர கூடாது ஜெ.தீபா பேட்டி

PARIS TAMIL  PARIS TAMIL
சசிகலா குடும்பத்தின் அராஜக ஆட்சி தமிழகத்தில் தொடர கூடாது ஜெ.தீபா பேட்டி

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
சட்டசபையில் இன்று நடந்த சம்பவங்கள் ஜனநாயக படுகொலை. அரசை எதிர்த்து மக்கள் பல்வேறு வழிகளில் தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். சசிகலா குடும்பத்தின் அராஜக ஆட்சி தமிழகத்தில் தொடரக்கூடாது. அதிமுகவில் சசிகலா குடும்பத்தின் பிடி இறுக்கி கொண்டு வருகிறது.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை