ஜிப்சம் முறைகேடு தொடர்பாக 18 இடங்களில் சிபிஐ ரெய்டு

தினகரன்  தினகரன்
ஜிப்சம் முறைகேடு தொடர்பாக 18 இடங்களில் சிபிஐ ரெய்டு

கொச்சி: கேரள மாநிலத்தில் ஜிப்சம் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக  உரங்கள் மற்றும் ரசாயன உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் வீடு உட்பட 18 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். கேரள மாநிலம், கொச்சியில் உரங்கள் மற்றும் ரசாயன உற்பத்தி நிறுவனமான எப்ஏசிடி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து என்எஸ்எஸ் வர்த்தக மையத்துக்கு மூன்று ஆண்டுக்கு ஒரு டன் ரூ.130 என்ற அடிப்படையில் 3.5 லட்சம் டன் ஜிப்சம் வழங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மிக குறைவானதாகும். இதனால் உரங்கள் மற்றும் ரசாயன உற்பத்தி நிறுவனத்துக்கு ...

மூலக்கதை