பஞ்சாபில் காங். ஆட்சியமைத்தால் விவசாய கடன் தள்ளுபடி : ராகுல் ஆடியோ பிரசாரம்

தினகரன்  தினகரன்
பஞ்சாபில் காங். ஆட்சியமைத்தால் விவசாய கடன் தள்ளுபடி : ராகுல் ஆடியோ பிரசாரம்

சண்டிகர்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் விவசாயிகள் வங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற்றால் ஆம் ஆத்மி கட்சி விவசாய கடனை தள்ளுபடி செய்யும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது இதே திட்டத்தை அறிவித்துள்ளது. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது பேச்சு பதிவு செய்யப்பட்ட ஆடியோவை பஞ்சாபில் செல்போன் பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் ...

மூலக்கதை