இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள அனைத்து பள்ளிகள், மருத்துவமனைகளை மூட உத்தரவு

தினகரன்  தினகரன்
இந்தியாபாகிஸ்தான் எல்லையில் உள்ள அனைத்து பள்ளிகள், மருத்துவமனைகளை மூட உத்தரவு

சண்டிகர்: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 10 கிலோ மீட்டர் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட பஞ்சாப் மாநிலம் பெரோஸிப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மருத்துவமனைகளை காலி செய்யும் பணியும் தொடங்கி உள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் மூடி இருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை அடுத்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பாகிஸ்தான் எல்லை ...

மூலக்கதை