சிறுவன் கடத்தல், ஓரின சேர்க்கை வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

தினகரன்  தினகரன்
சிறுவன் கடத்தல், ஓரின சேர்க்கை வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

புதுடெல்லி: ஒன்பது வயது சிறுவனை கடத்தி, ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட குற்றவாளிக்கு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பள்ளிக்கு சென்ற தனது  9 வயது மகன் வீடு திரும்பவில்லை. அப்சல் என்பவர் மீது சந்தேகமாக இருக்கிறது என்று காணாமல் போன சிறுவனின் தந்தை கடந்த 2013 ஏப்ரல் மாதம், காவல்  நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், காணாமல் போன சிறுவனை அப்சல் ஜெய்ப்பூர் கடத்தி சென்றது  தெரியவந்தது. இதனையடுத்து ஜெய்ப்பூர் சென்ற போலீசார் நெடுஞ்சாலையில் அப்சலை கைது செய்தனர். மேலும், கடத்தப்பட்ட சிறுவனையும் ...

மூலக்கதை