அரசு பேருந்து மோதி விபத்து பலியானவர் குடும்பத்துக்கு 15 லட்சம் இழப்பீடு

தினகரன்  தினகரன்
அரசு பேருந்து மோதி விபத்து பலியானவர் குடும்பத்துக்கு 15 லட்சம் இழப்பீடு

புதுடெல்லி : மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து மோதி 30 வயது பெண் பலியான வழக்கில், அவரது குடும்பத்துக்கு ₹15 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன  விபத்து இழப்பீடு தீர்ப்பாயம்(எம்ஏசிடி) உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 13ம் தேதி டெல்லியில் சுனிதா என்பவர் குழந்தையுடன் தனது மைத்துனரின் இரு சக்கர  வாகனத்தில் பின்புறம் அமர்ந்து சென்றார். ஹனுமன் மந்திர் மோர் பகுதியில் பாதி மைன்ஸ் சாலையில் செல்லும் போது, எதிரே வந்த டெல்லி மாநகர கழக பேருந்து  மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுனிதா உயிரிழந்தார். இருவருக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் ...

மூலக்கதை