டெல்லியில் ஆதார் எண்ணை பயன்படுத்தி ரேசன் கார்டு வினியோகத்தில் முறைகேடு

தினகரன்  தினகரன்
டெல்லியில் ஆதார் எண்ணை பயன்படுத்தி ரேசன் கார்டு வினியோகத்தில் முறைகேடு

புதுடெல்லி: அரசு தரப்பில் நடந்துள்ள ரேசன் கார்டு வினியோக முறைகேடு குறித்து புத்தகக் கடை வைத்திருக்கும் டெல்லியைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் என்பவர்  தொடுத்துள்ள பொது நல வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:மாநில உணவு, வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் இணையதளத்தில், உணவு  பாதுகாப்பு மனு தொடர்பாக விவரம் தேடினேன். ஆதார் எண் குறிப்பிட்டால் மேற்கொண்டு இணையதள பக்கத்தில் விவரம் பார்க்கலாம் என கூறப்பட்டது.  இதையடுத்து எனது ஆதார் எண் பதிவு செய்தேன்.இதையடுத்து, ‘பிரேமாவதி ஆகிய உங்களுக்கு ஏற்கனவே ரேசன் கார்டு வழங்கப்பட்டு உள்ளது. மற்ற ...

மூலக்கதை