சபரிமலை வழக்கில் திடீர் திருப்பம் : சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை

PARIS TAMIL  PARIS TAMIL
சபரிமலை வழக்கில் திடீர் திருப்பம் : சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை

சபரிமலை கோவில் தொடர்பான மறுஆய்வு மனுக்களை ஜனவரி மாதம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு சம்மதம் தெரிவித்துள்ளது. அதே நேரம் அனைத்து பெண்களையும் கோவிலுக்கு அனுமதிக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

மூலக்கதை