கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

புதுடெல்லி: மத்திய அரசு, இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக கே. நடராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர், ஜூலை 1ம் தேதி முதல் பதவியில் தொடர்வார் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.

இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நடராஜன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய இயக்குனராக பொறுப்பேற்கவுள்ள கே. நடராஜனுக்கு, கடலோர காவல்படை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்

.

மூலக்கதை