மனைவி மூலம் மிரட்டும் தாதாக்கள் பீஹாரில் கூத்து

தினமலர்  தினமலர்
மனைவி மூலம் மிரட்டும் தாதாக்கள் பீஹாரில் கூத்து

பீஹாரில், காங்., - ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் அமைத்துள்ள, 'மெகா' கூட்டணி சார்பில் போட்டியிட, தன் மனைவி, லவ்லி ஆனந்துக்கு, 'சீட்' தரப்படாவிட்டால், மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என, பிரபல தாதாவும், அரசியல்வாதியுமான ஆனந்த் மோகன், மிரட்டல் விடுத்துள்ளார்.பீஹாரில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 40 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்., 11ல் துவங்கி, மே, 19 வரை, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

கூட்டணி


மூலக்கதை