ஏனாம் பகுதியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவு

தினகரன்  தினகரன்
ஏனாம் பகுதியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவு

புதுச்சேரி: ஏனாம் பகுதியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு முதல்வர் நாராயணசாமி  உத்தரவிட்டுள்ளார். அனைத்துத்துறை அதிகாரிகளுடனும் தொலைபேசியில் தொடர்பில் உள்ளார். பெய்ட்டி புயல் கரையை கடக்கவுள்ள ஆந்திராவில் ஏனாம் பகுதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை