
நடப்பாண்டில் மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா இருக்கும் : ஐ.நா.
நடப்பாண்டில் பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா இருக்கும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.ஐ.நா.வின் தெற்காசிய...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் தொடக்கம்
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கான அம்மா சிறு வணிகக்கடன் உதவித் திட்டத்தை தமிழக முதல்வர்...

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் செய்த புதிய சாதனை
இந்தியாவில் கடந்த 3 மாதங்களில் சுமார் 8 லட்சம் ஆப்பிள் மொபைல் தயாரிப்புகள் விற்பனையாகி, புதிய...

பங்குச் சந்தையில் நுழைவது எப்படி? உங்கள் சந்தேகங்களுக்கான விடை
பங்குச் சந்தையில் நுழைவது எப்படி? அதில் முதலீடு செய்தால் லாபம் சம்பாதிக்க முடியுமா? பங்குகள் வாங்க,...

ரிசர்வ் வங்கி அச்சடித்த 1000 ரூபாய் நோட்டுகளில் பிழை
பாதுகாப்பு குறைபாடுகளுடன் ஆயிரம் ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கள்ள...

28 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது.இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்,...

மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டம்: நிதின் கட்கரி தகவல்
சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து, திட்டம் நிறைவேற்றப்படும் என்று...

மிஸ்டு கால் மூலம் ஃபெடரல் வங்கியில் பணப் பரிமாற்றம்
மிஸ்டு கால் மூலமாக பணப் பரிமாற்றம் செய்யும் சேவையை ஃபெடரல் வங்கி அறிமுகம் செய்துள்ளது.இது தொடர்பாக அந்த...

இயற்கை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்: மோடி வலியுறுத்தல்
நாடு முழுவதும் இயற்கை விவசாயம் மேம்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சிக்கிம் மாநிலம்...

சென்னையில் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்ட பூ கடைகளுக்கு சீல் வைப்பு
சென்னை பாரிமுனையில் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்ட பூக்கடைகளுக்கு உயர் நீதிமன்ற ஆணைக்கிணங்க சென்னை பெருநகர வளர்ச்சி...

ஈரான் மீதான சர்வதேச பொருளாதாரத் தடை நீக்கம்: பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு
ஈரான் மீதான சர்வதேச பொருளாதாரத் தடை நீக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மேலும்...

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த புதிய திட்டம்: பழைய வாகனங்களுக்கு வரிச்சலுகை
காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்களை வாங்குவோருக்கு 1.5 லட்சம்...

சிகப்பழகு தராத சோப்பு நிறுவனம் மீது வழக்கு - பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு
தங்களின் சோப்பைப் பயன்படுத்தினால் சிகப்பழகு பெறலாம் என்ற வாசகத்துடன் இந்துலேகா நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் மற்றும்...

தொடங்கிடு இந்தியா, விழித்திடு இந்தியா திட்டம் தொடக்கம்
தொடங்கிடு இந்தியா, விழித்திடு இந்தியா திட்டத்தினை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார்.டெல்லி...

ஏடிஎம்க்கள் மூலமாக கடன் பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு
ஏடிஎம்க்கள் மூலமாகவே கடன் பெறும் திட்டத்தை செயல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏடிஎம்.,...

ஒருங்கிணைந்த பயிர் காப்பீடு திட்டம் அவசியம்: தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு
பருவநிலை மாறுபாடுகள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், ஒருங்கிணைந்த பயிர் காப்பீடு திட்டம் அவசியம் என...

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.கச்சா எண்ணையின் விலை பீப்பாய்...
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமல்
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் சரிவை சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல்...

ஆப்பிள் இறக்குமதி தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பானைக்கு இடைக்கால தடை
ஆப்பிள் இறக்குமதி தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பானைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மகாராஷ்டிர...

மேகி நூடுல்சை மீண்டும் ஆய்வக சோதனைக்கு உட்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
மேகி நூடுல்சை மீண்டும் ஆய்வக சோதனைக்கு உட்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேகி நூடுல்சில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட...

புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
விவசாயிகளின் பயிர் காப்பீட்டுக்கான ப்ரீமியம் சுமையை குறைக்கும் வகையிலான புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்திற்கு மத்திய...

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் புதிய விலை அமல்
பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 46 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில்...

எழுதப்பட்டிருக்கும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது வதந்தி: ரிசர்வ் வங்கி
ரூபாய் நோட்டுகளில் எழுதப்பட்டிருந்தால் அவை செல்லாது என வெளியாகி வரும் தகவல்களை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.இது...

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மீண்டும் உயர்வு
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மீண்டும் உயர்த்தியுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா...

10 ஆண்டுகளுக்கு பிறகு வட்டி விகிதத்தை உயர்த்தியது அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, 10 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது.2006ம்...