ஒருங்கிணைந்த பயிர் காப்பீடு திட்டம் அவசியம்: தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு
பருவநிலை மாறுபாடுகள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், ஒருங்கிணைந்த பயிர் காப்பீடு திட்டம் அவசியம் என தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
டெல்லியில் பேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் இணை இயக்குநர் Chandra Bhushan இதனைத் தெரிவித்தார். சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள புதிய பயிர் காப்பீடு திட்டம், நல்ல முயற்சி என பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், இத்திட்டத்தில் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் பல உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகமான மழையும், அதிகமான வறட்சியும் இனி அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சந்திரா பூஷன், இவற்றால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க மேம்படுத்தப்பட்ட காப்பீடு திட்டம் அவசியம் என கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
