எழுதப்பட்டிருக்கும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது வதந்தி: ரிசர்வ் வங்கி
ரூபாய் நோட்டுகளில் எழுதப்பட்டிருந்தால் அவை செல்லாது என வெளியாகி வரும் தகவல்களை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரூபாய் நோட்டுகளில் சொற்களோ, எழுத்துக்களோ எழுதப்பட்டிருந்தால் அடுத்த ஆண்டு முதல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என வாட்ஸ் அப்பில் வெளிவரும் தகவல் முற்றிலும் தவறானது என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தால் அவற்றை பெற்றுக்கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை வழங்குவதை, ரிசர்வ் வங்கி தனது கொள்கையாக கொண்டுள்ளதாகவும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையிலும், எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகளை 2016ஆம் ஆண்டு முதல் ஏற்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
