திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
திருச்சி: திருச்சியில் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
காலை முதலே, உச்சிப் பிள்ளையார் கோயிலில் அமைந்துள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும் நடந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தி தினத்தில் திருச்சி உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க காலை முதலே ஆயிரக்கணக்கானோர் கோயிலில் குவிந்தனர். பல மணி நேரம் வரிசையில் நின்று விநாயகரை வழிபட்டனர்.
உச்சிப் பிள்ளையாருக்கு மிகப் பிரம்மாண்டமான கொழுக்கட்டை படைக்கப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
