திருச்சி - ஸ்ரீகங்காநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
திருச்சி, திருச்சி - ஸ்ரீகங்காநகர் இடையே ஹம்சபர் எக்ஸ்பிரஸ் (எண்:22497/22498) இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் பயணிகள் வசதிக்காக ஸ்ரீகங்காநகரில் இருந்து 5-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையும், திருச்சியில் இருந்து வருகிற 9-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையும் கூடுதலாக 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது. அதுபோல் திருச்சி - ஜோத்பூர் இடையே ஹம்சபர் எக்ஸ்பிரஸ் (எண்:20481/20482) இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் பயணிகள் வசதிக்காக ஜோத்பூரில் இருந்து வருகிற 7-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையும், திருச்சியில் இருந்து 10-ந்தேதி முதல் 31-ந் தேதி வரையும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்று இணைத்து இயக்கப்படுகிறது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
