பிரித்தானியாவில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த வெற்றி: நீதிமன்றம் வழங்கிய அனுமதி! - லங்காசிறி நியூஸ்
பிரித்தானியாவில் இலங்கை பெண் ஒருவர் தன்னுடைய மேல் முறையீட்டு கோரிக்கையில் வெற்றி பெற்றுள்ளது.இலங்கை பெண் ஒருவர் பிரித்தானிய நீதிமன்றத்தில் தன்னுடைய புகலிட கோரிக்கை வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டில் வெற்றி பெற்றுள்ளார்.தனது குடும்பத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதால் இலங்கையில் தான் கைது செய்யப்படலாம் என 2021ம் ஆண்டு பிரித்தானியாவுக்கு வந்த இலங்கை பெண் தெரிவித்தார்.அத்துடன் மோசமான மனநிலை காரணமாக தன்னால் பயணிக்க முடியாது என்றும் நீதிமன்றத்தில் வாதிட்டார்.முந்தைய தீர்ப்பில், இலங்கை பெண்ணின் கூற்றை நிராகரித்தது. அத்துடன் அவர் நம்பகமானவராக இல்லை என்றும், நான்கு மகள்களில் ஒருவருடன் அவர் மீண்டும் பயணம் செய்யலாம் என்றும் உத்தரவிட்டது.ஆனால், அவருக்கு கடுமையான மனச்சோர்வு, பதற்றம் மற்றும் தவறான முடிவெடுக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவ அறிக்கை சுட்டிக் காட்டியது. இந்நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் மருத்துவ அறிக்கையை சுட்டிக்காட்டி நீதிபதி இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
