
வடக்கு ஆளுநர் தனது அதிகாரத்தை மீறினாரா? விளக்கமிளிக்குமாறு யாழ் மேல் நீதிமன்று உத்தரவு
வடமாகாண ஆளுநர் ஆட்சித்துறை தலைவராக இருந்து தனது அதிகாரத்தை மீறினாரா? அல்லது தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம்...

விமானத்திலிருந்து குதித்து காதலை வெளிப்படுத்திய காதலனின் நெகிழ்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் விமானத்திலிருந்து குதித்து காதலியிடம் காதலை வெளிபடுத்திய சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ...

மாறி வரும் இலங்கைத் தீவின் வரைபடம்
இலங்கைத் தீவின் வரைபடம் மாற்றமடைந்து வருகிறது கொழும்பு துறைமுக நகரம் அல்லது நிதி நகரத்தை அமைக்கும்...

சிறையில் இருக்கும் சசிகலாவை பாடாய் படுத்தும் தேர்தல் ஆணையம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக சமூக வலைத்தளங்ளில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது குறித்து பதிலளிக்க சசிகலாவுக்கு...

வடக்கில் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நல்லூர்ப் பிரகடனம்
வடக்கில் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நல்லூர்ப் பிரகடனம் என்றதொரு பிரகடனம்; நல்லூர்...

மஹிந்த ராஜபக்ச நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பது பற்றி கனவு காண்கின்றார்-பிரதமர் ரணில்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விரைவில் கண்ணீர் சிந்த நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சிரிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 28 பொதுமக்கள் பலி
சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சிரிய போர் விமானங்கள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 28 அப்பாவி பொதுமக்கள்...

தமிழனை தலை நிமிர வைத்த தளபதி பிரிகேடியர் தீபன்
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும்...

ஐதேகவில் ரணிலுக்கு இணையாக சரத் பொன்சேகாவுக்கு முக்கியத்துவம்
கிரிபத்கொடவில் நேற்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு...

கொலம்பியா நிலச்சரிவு பலி எண்ணிக்கை 250 ஆக உயர்வு – 100 பேருக்கும் அதிகமானோர் மாயம்
கொலாம்பியா நாட்டில் நேற்று முந்தினம் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது....

‛மைல் கல்லில் எழுதுவது இந்தி திணிப்பு அல்ல’: பொன் ராதாகிருஷ்ணன்
‛மைல் கல்லில் எழுதுவது இந்தி திணிப்பு அல்ல, இந்த விவகாரத்தில் தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது’...

பிரிகேடியர் மணிவண்ணன் (கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி)
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மணிவண்ணன். தொடக்க காலத்திலேயே கேணல் ராயு அவர்களுடன் இணைந்து தனது...

டி.டி.வி.தினகரனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தும் பிரச்சினை தொடர்பாக டி.டி.வி.தினகரனுக்கு தேர்தல் கமி&zw j;ஷன் நோட்டீஸ் அனுப்பி...

சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கோலாகலம்
சிங்கப்பூரில் ஒரு மாத தமிழ் மொழி விழா நடைபெறுகிறது. அரசு ஆதரவோடு வளர் தமிழ் இயக்கம்...

காலாவதியான இந்தி எதிர்ப்பு கைகொடுக்குமா திமுகவுக்கு
‛‛இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறோம்; இந்தி மொழியை நாங்கள் எதிர்க்கவில்லை என்று சொல்லி, திடீர் என,...

வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
தேச துரோக வழக்கில் வைகோவை 15 நாள் சிறைக்காவலில் வைக்குமாறு எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த...

ஆர்.கே.நகரில் 100 பறக்கும் படையினர்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 100 பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல் நடத்தும் அதிகாரி...

மீனவர்களுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை
ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட மீனவர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அதிமுக...

ஈரான் சிறையில் இருந்து 15 தமிழக மீனவர்கள் விடுதலை: சுஷ்மா சுவராஜ் தகவல்
ஈரான் நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கைதான 15 தமிழக மீனவர்கள் விடுதலை...

விமலின் பிணைமனு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது, அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் தடுத்து...

ஜெ. அமைச்சரவையில் அமைச்சர் பதவி கிடைக்க டிடிவி தினகரன் காரணமா? ஓ.பி.எஸ்
அமைச்சர் பதவி கிடைக்க தினகரன் காரணம் என்று கூறிவருவது தவறு. எனக்கு கிடைத்த உயர் பதவிகளுக்கு...

அ.தி.மு.க. உயிர்வாழ போராடுகிறது: ப. சிதம்பரம்
தமிழ்நாட்டில் நடந்து வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு உயிர்வாழ போராடிக் கொண்டிருக்கிறது என்று...

இலங்கையர் உள்ளிட்ட 450 இற்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் கைது
இலங்கையர் உட்பட சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் மத்திய தரைக்கடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ரொய்ட்டர் நிறுவனம் செய்தி...

ஆர்.கே.நகர் நாடார் வாக்குகள்… கனிமொழியை களமிறக்க ஒப்புக் கொண்ட ஸ்டாலின்!
ஆர்.கே.நகர் தொகுதியில் நாடார் வாக்குகளை அள்ளுவதற்காக திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியை களமிறக்க அக்கட்சியின் செயல்...

ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பின்நிற்கப்போவதில்லை : ஜனாதிபதி
நேர்மையும் செயற்திறனும்வாய்ந்த தூய்மையான அரசியல் இயக்கமே இன்று இந்த நாட்டின் இளைஞர் தலைமுறை உள்ளிட்ட அனைத்து...