கர்நாடகாவில் ரதோத்ஸவாத்தின் போது மர தேர் விழுந்து விபத்து: 6 பேர் காயம்

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் ரதோத்ஸவாத்தின் போது மர தேர் விழுந்து விபத்து: 6 பேர் காயம்

கர்நாடகா: கர்நாடகா மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் குரு கோட்டூரேஸ்வர சுவாமி ரதோத்ஸவாத்தின் போது மர தேர் விழுந்தது. வளைவில் தேரை திருப்பும் போது கீழே விழுந்ததால் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை