ஹீரோ மோட்டோகார்ப் வாகன விற்பனை 28% உயர்வு
உள்நாட்டில் இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத வாகன விற்பனை 28% உயர்ந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஹீரோ மோட்டோகார்ப் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 6,16,424 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனை செய்யப்பட்ட 4,80,537 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 28% அதிகமாகும்.
நடப்பு நிதி ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 15 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, உள்நாட்டில் பண்டிகை காலத்துக்கு முன்பாக 150சிசி திறனுள்ள புதிய அச்சீவர், சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் ஐ3எஸ் தொழில்நுட்பத்தில் உருவான பேஷன் ப்ரோ ஆகிய மூன்று மோட்டார்சைக்கிள்கள் விரைவில் அறிமுகமாக உள்ளன என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
