சென்னை: போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் - போலீசார் இடையே மோதல் (படங்கள்)
பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (15:55 IST)
மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (16:1 IST)
சென்னை: போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் - போலீசார் இடையே மோதல்
எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி அளித்தாக குற்றம் சாட்டி, சென்னையில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினருக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது.
எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இன்று (வியாழன்) சென்னையில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தை இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரின் தடுப்புகளை மீறி மாணவர்கள் செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். அப்போது மாணவர்கள் போலீசார் இடையே மோதல் உருவானது. மாணவர்களை போலீசார் பேருந்தில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பதட்டமாக காணப்பட்டது.
படங்கள்: வினோத்




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
