பாஜக நகர்மன்ற தலைவரை கண்டித்து தேமுதிக போராட்டம்
பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (14:49 IST)
மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (14:49 IST)
பாஜக நகர்மன்ற தலைவரை கண்டித்து தேமுதிக போராட்டம்
நாகர்கோவில் நகர்மன்ற தலைவராக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த மீனாதேவ். நாகர்கோவில் நகரில் கடந்த நான்கரை ஆண்டுகளாக செயலற்று கிடக்கும் நகார்கோவில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், நகர் மன்ற தலைவர் மீனாதேவ்வை கண்டித்தும் தேமுதிக குமரி கிழக்கு மாவட்ட சார்பில் மீனாட்சி புரம் அண்ணா பேருந்து நிலையம் எதிரே மறியல் போராட்டம் நடந்தது.
இப்போராட்டத்திற்கு தேமுதிக கிழக்கு மாவட்ட தலைவர் ஜகநாதன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர். பராமரிக்கப்படாமல் இருக்கும் சாலைகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும். பாதாள சாக்கடை பணிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் நகராட்சியின் 51 வார்டு பகுதிகளிலும் தொடர் மறியல் நடத்தப்படும் என்று கூறினார்.
மணிகண்டன்




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
