மோசடி ஈமு நிறுவனங்களின் தளவாட பொருட்கள் ஏலம் விடுவதாக அறிவிப்பு
பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (13:35 IST)
மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (13:35 IST)
மோசடி ஈமு நிறுவனங்களின் தளவாட பொருட்கள் ஏலம் விடுவதாக அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மோசடி ஈமு நிறுவனங்களில் தளவாட பொருட்கள் பிப்ரவரி 11ஆம் தேதி ஏலம் விடுவதாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தை மையப்படுத்தி பல்வேறு ஈமு நிறுவனங்கள் தோன்றின. மக்களிடம் அதிக ஆசையை காட்டி ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் ஆறாயிரம் ரூபாய் வருமானம் வரும் எனக் கூறி பல்லாயிரக்கணக்கானோரிடம் பல கோடி ருபாயை இந்த நிறுவனங்கள் வசூல் செய்தது. பிறகு முறைகேடு புகாரில் சிக்கி அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டது.
இந்த நிறுவனங்களில் விலை மதிப்பு கொண்ட கார்கள், பைக்குகள், லாரி உள்பட நான்கு சக்கர வாகனங்கள், கம்ப்யூட்டர், டிவி உள்பட ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இவற்றை கோர்ட் உத்தரவின்படி ஏலம் விட ஈரோடு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அறிவித்துள்ளது.
ஜீவா தங்கவேல்




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
