வங்கி கிளை மேலாளர்களுடன் போலீசார் ஆலோசனை
பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (13:6 IST)
மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (13:9 IST)
வங்கி கிளை மேலாளர்களுடன் போலீசார் ஆலோசனை
இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் ஏ.டி.எம் மெசினை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. கொள்ளையர்கள் மெசினை உடைக்க முடியாததால் பல லட்சம் தப்பியது.
இதனை அடுத்து கீழக்கரை டி.எஸ்.பி. மகேஷ்வரி உத்தரவின் பேரில் அனைத்து வங்கி மேலாளர்களையும் அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். ஏ.டி.எம் வைத்திருக்கும் இடத்தில் காவாலாளிகளை நியமிப்பது, அபாய ஒலி எழுப்பும் கருவி வைப்பது ஆகியவை சம்பந்தமாக கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்தி இதை உங்க வங்கி உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி வங்கி மேலாளருக்கு அறிவுறுத்தினார்.
இதில் ஏர்வாடி இன்ஸ்பெக்டர் பால்பாண்டி, கீழக்கரை இன்ஸ்பெகடர் ஆனந்த், எஸ்.ஐ. சிவசுப்பிரமணியன்,உளவுத்துறை எஸ்.ஐ.ஜேம்ஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தி: பாலாஜி




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
