மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்: கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை: நாமக்கல் கோர்ட்
பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (8:58 IST)
மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (8:58 IST)
மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்: கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை: நாமக்கல் கோர்ட்
நாமக்கல் மாவட்டம், கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி தங்கவேல்(வயது-65). இவரது பக்கத்து வீட்டில் இருந்த வாய் பேசமுடியாத, 17-வயதான மாற்றுத்திறனாளி பெண்ணை கடந்த, 2013-ம் ஆண்டு அக் 18-ஆம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தங்கவேல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நாமக்கல் மகளீர் காவல்நிலைய ஆய்வாளர் தங்கவேலை கைதுசெய்தார். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது.
விசாரணை முடிவுயில், புதன்கிழமை தீர்ப்பு வழங்கிய நீதிபதி இராமதிலகம் குற்றவாளி தங்கவேலுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
சிவசுப்பிரமணியன்




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
