சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர்கள் தேர்தல் குறித்து ஆலோசனை
சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்களுடன் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம், வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் இக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் நடவடிக்கைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காததால் மேயர் சைதை துரைசாமி பங்கேற்கவில்லை. துணை மேயர் பெஞ்சமின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
