போக்குவரத்து விதிகளை மீறிய மாணவர்கள்: தட்டிக்கேட்ட காவலர் மீது தாக்குதல்
தெலுங்கானாவில் போக்குவரத்து விதிகளை மீறியது பற்றி கேள்வி கேட்ட போலீசாரை இரண்டு மாணவர்கள் தாக்கிய பரபரப்புக் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆண் மாணவர் மற்றும் பெண் மாணவி போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களை அந்தபகுதியில் இருந்த போக்குவரத்து காவலர் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இரண்டு மாணவர்களும், காவலரை தாக்கியுள்ளனர். அங்கிருந்த ஒருவர் இதனை செல்போனில் படம்பிடித்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
