கேரள காவல்துறையிடமிருந்து மாவோயிஸ்டு ஒருவர் தப்பி ஓட்டம்
கேரள காவல்துறையிடம் இருந்த மாவோயிஸ்டு ஒருவர் தப்பிச் சென்றதை அடுத்து தமிழக எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் அட்டபாடி காவல்நிலையத்தில் இருந்து நேற்று மாலை மாவோயிஸ்டுகள் அமைப்பை சேர்ந்த சோமன் என்பவர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தப்பிச் சென்ற மாவோயிஸ்ட் தமிழகத்தில் ஊடுருவாமல் இருக்க தமிழக - கேரள எல்லையான மஞ்சூர், கிண்ணக்கோரை உள்ளிட்ட எல்லையோரப் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சோதனைச்சாவடிகளிலும் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கேரள போலீசாருடன் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருவதாக தமிழக போலீசார் தெரிவித்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
