சென்னையில் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்ட பூ கடைகளுக்கு சீல் வைப்பு
சென்னை பாரிமுனையில் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்ட பூக்கடைகளுக்கு உயர் நீதிமன்ற ஆணைக்கிணங்க சென்னை பெருநகர வளர்ச்சி கழக அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை பாரிமுனையில் உள்ள பூக்கடைகள், கோயம்பேடு மார்கெட்டுக்கு மாற்றப்பட்டன. அதன் பின்னரும் பூக்கள் மொத்த வியாபாரம் செய்யப்படுவதாகவும், இதனால் தங்களுடைய வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் கோயம்பேடு பூக்கடை உரிமையாளர்கள் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாரிமுனையில் மொத்த வியாபாரத்தில் ஈடுபடும் பூக்கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து, காவல்துறையினரின் பாதுகாப்புடன், பூ மொத்த வியாபாரத்தில் ஈடுபட்ட கடைகளுக்கு சி.எம்.டி.ஏ அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பூ வியாபாரிகள், மொத்த வியாபாரத்தில் தாங்கள் ஈடுபடவில்லை என கூறியுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
