தொடங்கிடு இந்தியா, விழித்திடு இந்தியா திட்டம் தொடக்கம்
தொடங்கிடு இந்தியா, விழித்திடு இந்தியா திட்டத்தினை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
டெல்லி விஞ்யான் பவனில் நடைபெற்ற விழாவில், இத்திட்டத்திற்கான மலரை பிரதமர் மோடி வெளியிட்டார். விழாவில் பேசிய அவர், இந்த திட்டம் இளைஞர்களின் சக்தியை பன்மடங்காக்கும் திட்டம் என்றார்.
மத்திய அரசு புது,புது முயற்சிகளை ஊக்குவிக்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்ட பிரதமர், தொடங்கிடு இந்தியா, விழித்திடு இந்தியா திட்டம் நமது வாழ்கையை மாற்றும் திட்டமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
வேலை தேடும் மனநிலையில் இருந்து, வேலை வாய்ப்பை உருவாக்குபவர்கள் என்ற மனமாற்றத்தை, இளைஞர்கள் மத்தியில் கொண்டு வர வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
