ஆப்பிள் இறக்குமதி தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பானைக்கு இடைக்கால தடை
ஆப்பிள் இறக்குமதி தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பானைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள நவசேவா துறைமுகத்தில் மட்டும் தான் ஆப்பிள்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என கடந்த செப்டம்பரில் அயல் வர்த்தக இயக்குனர் ஜெனரல் சார்பில் அறிவிப்பானை வெளியிட்டிருந்தது.
தங்களின் வியாபாரத்தை முடக்கும் இந்த அறிவிப்பானையை ரத்து செய்ய கோரி முத்ரா ஏற்றுமதி நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுரேஷ், மத்திய அரசின் அறிவிப்பானைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இது தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் பதில் அளிகுமாறு அயல் வர்த்தக இயக்குனர் ஜெனரலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
