அமெரிக்காவில் இந்திய இளம்பெண் கொடூர கொலை; தப்பிய முன்னாள் நண்பர் தமிழகத்தில் கைது
மேரிலேண்ட், அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் தரவு பகுப்பாய்வு பணியில் ஈடுபட்டு வந்த இந்திய இளம்பெண் நிகிதா ராவ் கொதிஷாலா (வயது 27). தெலுங்கு பேசும் பெண்ணான இவர், கடந்த 2-ந்தேதி காணாமல் போய் விட்டார் என கூறப்படுகிறது. இதுபற்றி முன்னாள் நண்பரான அர்ஜுன் சர்மா (வயது 26) என்பவர் ஹோவர்டு காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்து விட்டு இந்தியாவுக்கு தப்பி விட்டார். இந்நிலையில், கொதிஷாலா கடுமையாக தாக்கப்பட்டு, பல்வேறு முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், கொதிஷாலா படுகொலையில் அர்ஜுனுக்கு தொடர்பு உள்ளது என உறுதி செய்து, சர்வதேச அளவில் அவரை தேட தொடங்கினர். இந்நிலையில், தமிழகத்தில் பதுங்கியிருந்த அர்ஜுன் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரிக்கப்பட உள்ளது. அவரை நாடு கடத்தும் பணியும் நடைபெற உள்ளது. சமீபத்தில் கொதிஷாலா, பணிபுரிந்த நிறுவனத்திடம் இருந்து ஆல்-இன் விருது வாங்கினார் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.




காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
