திருக்கார்த்திகை பண்டிகை.. தூத்துக்குடியில் பனை ஓலை விற்பனை விறுவிறுப்பு
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை விழா கொண்டாடப்படும். அன்றைய தினம் இரவில், வீடுகள் தோறும் அகல் விளக்கு தீபம் ஏற்றுவதும், பனைஓலை கொழுக்கட்டை உள்ளிட்டவை தயார் செய்து படைத்து வழிபடுவதும் வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏற்கனவே பஜார் கடைகளில் அகல் விளக்குகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. அகல் விளக்குகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். அதேபோன்று கொழுக்கட்டைகள் தயார் செய்வதற்காக பனை ஓலைகளும் ஏராளமாக விற்பனைக்காக ஆங்காங்கே சாலையோரங்களில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் இருந்து பனை ஓலைகள் அதிகளவில் விற்பனைக்காக தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. ஒரு ஓலை ரூ.50 முதல் முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும், பொதுமக்கள் ஆர்வமுடன் பனை ஓலைகளை வாங்கி செல்கின்றனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
