மணிப்பூரில் 2-வது நாளாக ”இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள்- அமைதியை நிலைநாட்ட ஆளுநரிடம் வலியுறுத்தல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மணிப்பூரில் 2வது நாளாக ”இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் அமைதியை நிலைநாட்ட ஆளுநரிடம் வலியுறுத்தல்!

இம்பால் : மணிப்பூரில் 2-வது நாளாக \"இந்தியா\" கூட்டணி எம்.பி.க்கள் நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மணிப்பூர் மாநில ஆளுநரை \"இந்தியா\" கூட்டணி எம்.பி.க்கள் நேரில் சந்தித்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினர் இடையேயான மோதல் 3 மாதங்களாக நீடித்து வருகிறது. இம்மோதல்களில் 200க்கும்

மூலக்கதை