கிரிப்டோ மூலம் கோடிகளில் புரண்டவர்.. இப்போது துண்டு துண்டாக வெட்டி படுகொலை.. சூட்கேஸில் இருந்த உடல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கிரிப்டோ மூலம் கோடிகளில் புரண்டவர்.. இப்போது துண்டு துண்டாக வெட்டி படுகொலை.. சூட்கேஸில் இருந்த உடல்

பியூனஸ் அயர்ஸ்: கிரிப்டோகரன்சி மூலம் கோடிகளில் புரண்ட அர்ஜென்டினாவை சேர்ந்த பெர்னாண்டோ பெரெஸ் அல்காபா என்பவர் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை எங்குப் பார்த்தாலும் கிரிப்டோகரன்சி குறித்தே பேச்சாக இருந்தது. கிரிப்டோகரன்சி தான் இனி உலகை இயக்கப் போகிறது என்றெல்லாம் பலரும் கூறினர். அப்போது பிட்காயின் தொடங்கி அனைத்து

மூலக்கதை