அரசு பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும்.: பள்ளிக்கல்வி ஆணையர்

தினகரன்  தினகரன்
அரசு பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும்.: பள்ளிக்கல்வி ஆணையர்

சென்னை: அரசு பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை