சோகம்.. இறுகிய முகம்! 280 பேர் பலியான ஒடிசா ரயில் விபத்து ஸ்பாட்டில் பிரதமர் மோடி.. என்ன செய்தார்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சோகம்.. இறுகிய முகம்! 280 பேர் பலியான ஒடிசா ரயில் விபத்து ஸ்பாட்டில் பிரதமர் மோடி.. என்ன செய்தார்?

புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த கோரமான ரயில் விபத்தில் மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடந்த பஹானாகா பகுதிக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் விபத்து நடந்தது பற்றி அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இந்த வேளையில் பிரதமர் மோடி மிகவும் இறுக்கமாகவும், சோகமாவும்

மூலக்கதை